தாமரை மேலே நழுவிடும் தண்ணீர்
என் கன்னங்கள் மேலே தவழ்ந்திடும் கண்ணீர்
இரண்டின் சோகம் யாருக்கு தெரியும்.
காணல் நீர் போலே வந்தாய்
காலை மழைபோலே சென்றாய்
அன்பின் சுகமும் நீயே தந்தாய்
பிரிவின் வலியும் நீயே தந்தாய்
நாளும் கரையல உன்னால
நானும் கரையுறேன் உன்னால
நீயும் மயக்குன அன்பால
நானும் தவிக்குறேன் உன்னால
எனக்கென நீதான் வேணும்
எனக் கேட்குது முட்டாள் மனது
எப்படி சொல்லி தேற்றுவேன்
உன்னை நினைக்கா வண்ணம் மாற்றுவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக