நான் இருக்க நினைப்பதோ உன்னை நினைப்பதற்காக. நான் இறக்க நினைப்பதோ உன்னை மறப்பதற்காக. இருக்கவும் முடியாமல் இறக்கவும் முடியாமல் இடையில் தவிக்கிறேன் ஏனோ?
P.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக