வியாழன், 17 அக்டோபர், 2019

தவிக்கும் நெஞ்சம்

நான் இருக்க நினைப்பதோ
உன்னை நினைப்பதற்காக.
நான் இறக்க நினைப்பதோ
உன்னை மறப்பதற்காக.
இருக்கவும் முடியாமல்
இறக்கவும் முடியாமல்
இடையில் தவிக்கிறேன் ஏனோ?

P.சுரேஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக